தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 5,500 கன அடியில் இருந்து அடியில் இருந்து 7,100 கன அடியாக உயர்ந்துள்ளது.

Related Stories: