கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை தொடர்பாக அரசு மருத்துவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: