கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மத உணர்வு பாதிக்காமல் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை விதிகளுக்கு உட்பட்டு மத உணர்வு பாதிக்காமல் அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத உணர்வு பாதிக்காமல் உடல் அடக்கம் செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: