ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிமுறைகள் தாக்கல்.! மத்திய அரசு

சென்னை: ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக தமிழக அரசினுடைய நிலைப்பாடு என்ன என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: