விமான பயணிகள் 3 பேருக்கு கொரோனா

சென்னை: விமானப் பயணிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தோகா, பக்ரைன், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்பட்டனர். அவர்களில் 3 சர்வதேச பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

Related Stories: