ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை: திருச்சி காவல் ஆணையர்

திருச்சி: ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அம்மா மண்டபம், காவிரி கரையோர படித்துறைகளில் கூட்டம் கூடக்கூடாது எனவும் கூறினார்.

Related Stories: