திருமலை: ஆந்திர மாநிலத்தில் மதுவிலை 200 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மதுப்பிரியர்களுக்கு தேவையான பிராண்டட் மதுபாட்டில்கள் கிடைக்காமல் போனது. இதனால், தெலங்கானா மாநிலத்தில் இருந்து, விலை குறைவு மற்றும் பிராண்டட் மதுபாட்டில்கள் வாங்கி வந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால், மதுபாட்டில்களை வாங்கி கடத்தும் கும்பல் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.