மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 21-ம் தேதி திமுக சார்பில் போராட்டம்; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மின் கட்டண உயர்வை கண்டித்து வரும் 21-ம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி திமுகவினர் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். போராட்டத்தின் நோக்கம், எழுப்பப்பட வேண்டிய முழக்கம் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: