சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 21 நாட்கள் கொண்டாடப்படும் ஆடிப்பெருவிழா ரத்து

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 21 நாட்கள் கொண்டாடப்படும் ஆடிப்பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா ரத்து என அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

Related Stories: