கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தேடப்படும் ஃபைசல் பரீத் பாஸ்போர்ட் ரத்து

டெல்லி:கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தேடப்படும் ஃபைசல் பரீத் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஃபைசலின் பாஸ்போர்ட் ரத்து குறித்து வெளியுறவு அமைச்சகம் துபாய் அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட் ரத்தானதை அடுத்து ஃபைசலிடம் துபாய் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: