சாத்தான்குளம் சிறுமி மரணம்:இருவர் கைது.! 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் சிறுமி மரணம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்விளை கிராமத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை, போக்சோ, வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மரணம் தொடர்பாக முத்தீஸ்வரன், நந்தீஸ் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: