கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி. தடுப்பு மருந்து: தமிழக அரசு

சென்னை: கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி. தடுப்பு மருந்து அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 60 முதல் 95 வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் உயிரிழப்பு குறைய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இந்த சோதனை முயற்சியை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: