தமிழகம் விருத்தாசலத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு இல்லை: நகராட்சி ஆணையர் Jul 12, 2020 விருத்தாசலம் நகராட்சி ஆணையர் கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு இல்லை என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். விருத்தாசலத்தில் முழு ஊரடங்கு என்று தவறான தகவலை செய்திகளை பரப்ப வேண்டும் என்றும் நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் உறவினர்கள் 2 பேருக்கு சம்மன்..!!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை; 80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி..பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் கைது
வரும் 25 நாட்கள் வெயில் கொளுத்தும்: நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடக்கம்.! வானிலை ஆய்வு மையம் தகவல்
குடிமைப் பணி தேர்வில் 3ம் முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து