விருத்தாசலத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு இல்லை: நகராட்சி ஆணையர்

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு இல்லை என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். விருத்தாசலத்தில் முழு ஊரடங்கு என்று தவறான தகவலை செய்திகளை பரப்ப வேண்டும் என்றும் நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: