சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் நெல்லையில் இருந்து சாத்தான்குளம் விரைந்தனர்.

Related Stories: