சென்னையில் ஜூலை 13-ம் தேதி முதல் ஐ.டி. நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி

சென்னை: சென்னையில் ஜூலை 13-ம் தேதி முதல் ஐ.டி. நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Related Stories: