சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியத்தை ரத்து செய்தது தமிழக அரசு

சென்னை: சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியத்தை தமிழக அரசு ரத்து செய்தது.  கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் மதிப்பு ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: