சிறையில் இருந்து வெளியே வந்தாலும் சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை.: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சிறையில் இருந்து வெளியே வந்தாலும் சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சசிகலா விவகாரத்தில் ஏற்கனவே அதிமுக என்ன முடிவு எடுத்ததோ அதுதான் நாளையும் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: