டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையில் மதுபானம் விற்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: டாஸ்மாக் இயக்குனருக்கு உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையில் மதுபானம் விற்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: