சென்னை புளியந்தோப்பில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மத்திய குழு ஆய்வு

சென்னை: சென்னை புளியந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மத்திய குழு ஆய்வு செய்து வகிறது. கொரோனா தொற்று அதிகமுள்ள புளியந்தோப்பு கே.பி.பூங்கா பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: