×

பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.! AICTE

டெல்லி: பொறியியல் தொழில்நுட்பக் கல்வி படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை 3 வது முறையாக நீட்டித்து AICTE உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15 க்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.  பொறியியல் கலந்தாய்வை அக்டோபர் 20 வரை நீட்டித்து AICTE  உத்தரவிட்டுள்ளது.


Tags : AICTE , Engineering course, student enrollment, extension of time, AICTE
× RELATED பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 வரை அவகாசம்