சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தடுப்பு பணி தன்னார்வலரிடம் ஆபாசமாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: