தமிழகத்தில் 1,089 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 1,089 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 184 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: