சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மேலும் ஒருவர் அடித்துக் கொலை என ஐகோர்ட் கிளையில் வழக்கு

மதுரை: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மேலும் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக ஐகோர்ட் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கொல்லப்பட்ட மகேந்திரன் என்பவரின் தாய் வடிவு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ ரகுகனேஷ் தனது மகனை கொன்றதாக வடிவு புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: