திருச்சி அதவத்தூர் பாளையத்தில் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரேத பரிசோதனை முடிந்து உடல் ஒப்படைப்பு

திருச்சி: திருச்சி அதவத்தூர் பாளையத்தில் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சோமரசப்பேட்டை அருகே எரிந்த நிலையில் கிடந்த நிலையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories: