செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,964 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்ககை 128 ஆக உயர்ந்துள்ளது. 2958 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3766 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories: