திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியருக்கு கொரோனா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து ஊத்துக்கோட்டை வட்டாட்சியார் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: