சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்கும் பணி தொடக்கம்

சென்னை: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்கும் பணி தொடங்கியது. சென்னையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்த வாகனங்களை பள்ளி, கல்லூரிகளில் வைத்திருந்தனர். தற்போது வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியுள்ளது. அபராதம் செலுத்திய ரசீதை ஒப்படைத்து வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: