சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெருபவர்கள் விவரம்.! சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னை: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெருபவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் கொரோனாவுக்கு மொத்தம் தற்போது 24,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,837 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெருபவர்கள் விவரம்:

ராயபுரத்தில் 2,416,

அண்ணா நகரில் 2,349 ,

தேனாம்பேட்டையில்  2,317,

தண்டையார்பேட்டையில் 2,275,

அடையாறு-1,913,

திரு.வி.க. நகர்-1,858,

திருவொற்றியூர்-1,214,

Related Stories: