விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,020 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: