வேலூரில்கொரோனாவுக்கு 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழப்பு

வேலூர்: வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளனர்.

Related Stories: