சாத்தான்குளம் இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் : உயர்நீதிமன்றம்

மதுரை : சாத்தான்குளம் இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் விரிவான உத்தரவு பின்னர்

பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சாட்சியம் அளித்த காவலர் ரேவதியிடம் பேசிய பின்பு சாத்தான்குளம் வழக்கின், உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: