மதுரை : காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஏடிஜிபி, குறிப்பிட்டுள்ளார். போலீசாரின் மன அழுத்தத்தால் சாத்தான்குளம் சம்பவம் நடைபெற்றதாக கருதப்படுகிறது.