தந்தை, மகனை கொன்றவர்களை விடக்கூடாது, சத்தியமா விடவே கூடாது: நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்

சென்னை: தந்தை, மகன் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தந்தை, மகனை கொன்றவர்களை விடக்கூடாது, சத்தியமா விடவே கூடாது என நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுபோல் மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்துள்ளது எனவும் பதிவிட்டுள்ளார்.

Related Stories: