மருத்துவர் தினமான இன்று கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள்: ராதாகிருஷ்ணனன் பேட்டி

சென்னை: மருத்துவர் தினமான இன்று கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனன் பேட்டியளித்தார். தினமும் 30 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுகிறது என கூறினார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதலமைச்சர் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறார்கள் என கூறினார்.

Related Stories: