பிரதமரின் உரையில் புதுமை இல்லை: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை: பிரதமரின் உரையில் புதுமை இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சனம் செய்துள்ளார். ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.31,000 கோடி செலுத்தியதற்கான விவரம் எங்கே? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: