தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களான ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களான கோவை, சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: