பெற்றோர் தாமாக முன்வந்து கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை: பெற்றோர் தாமாக முன்வந்து கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்திக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories: