விமான பயணிகள் 3 பேருக்கு தொற்று

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் கடந்த மாதம் 25ம் தேதியில் இருந்து நேற்று வரை 54,941 பயணிகளுக்கு நடத்திய சோதனையில் 130 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சர்வதேச முனையத்தில் கடந்த மாதம் 9ம் தேதியில் இருந்து நேற்று வரை 9,797 பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 124 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு முனையத்தில் நேற்று 3  வருகை பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Related Stories: