கேரளாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4311-ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனாவுக்கு 2,057 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 2,219 பேர் குணமடைந்துள்ளனர் என முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: