திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 464-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: