கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை

கோவில்பட்டி: கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார். திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் ஜெயராஜின் மனைவி, மகள்களிடம் மாஜிஸ்திரேட்  பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: