தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக முதல்வர் அறிவித்தது வரவேற்கத்தக்கது: முரளிதர ராவ்

சென்னை: தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக முதல்வர் அறிவித்தது வரவேற்கத்தக்கது என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். சிபிஐ விசாரணை மூலம் நீதி நிலைநாட்டப்படும் எனவும் கூறினார்.

Related Stories: