புதுச்சேரி அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு சோதனை

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு சோதனை செய்யப்பட உள்ளது. முதல்வர் உட்பட அவரது வீடு,அலுவலகம், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Related Stories: