முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை காப்பாற்ற முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது: கனிமொழி எம்.பி.

சென்னை: முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை காப்பாற்ற முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது என்று திமுக கனிமொழி தெரிவித்துள்ளார். தந்தை-மகன் மரண விவகாரத்தில் கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என எப்படி நம்புவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: