ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த 166 கொரோனா நோயாளிகள் குணம்

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த 166 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் தகவல் அளித்துள்ளார். இந்தியாவிலேயே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தான் டயாலிசிஸ் கொரோனா நோயாளிகள் அதிகம் குணமடைந்துள்ளனர்.

Related Stories: