ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 22 போலி மருத்துவர்கள் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 22 போலி மருத்துவர்கள் கைது செய்யப்படுள்ளனர். அரக்கோணம், சோளிங்கர், திமிரி கலவை உள்ளிட்ட பகுதிகளில் போலி மருத்துவர்கள் சிக்கினர். போலி மருத்துவர்கள் நடத்தி வந்த கிளீனிக்குகளுக்கு சீல்; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: