சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: தெக்ஷண மாற நாடார் சங்கம்அறிக்கை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்; எஸ்பியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தெக்ஷண மாற நாடார் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டதற்கு நன்றி இருவர் மரண வழக்கில் முறையான விசாரணை நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: