சென்னை: சசிகலாவின் பினாமி எனக்கூறி தனது சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியதாக தொடர்ந்த வழக்கில் 2 வாரங்களில் ஆவணங்களுடன் விரிவாக பதிலளிக்க வருமான வரித்துறை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சசிகலாவின் பினாமி எனக்கூறி வி.எஸ்.ஜே.தினகரன் என்பவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக வழக்கு நிலுவையில் இருந்தது.