கொரோனா தடுப்பு பணிக்கு போலீசார் தேவை என்பதால் கனிமொழி எம்.பி. வீட்டிற்கான போலீஸ் பாதுகாப்பு வாபஸ் என தகவல்

சென்னை: சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி. வீட்டிற்கான போலீஸ் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்கு போலீசார் தேவை என்பதால் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

Related Stories: