குன்னுர்: நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ஒரு குட்டி உடன் நான்கு காட்டுயானைகள் சுற்றி திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்க நேர்ந்துள்ளது. நெடுஞ்சாலையில் முகாமிட்டு இருந்த யானைகள் கூட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் அருகே சாலையை மறைத்து இருட்டில் நின்று இருந்தன.
குன்னுர்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் கூட்டம்.: சாலையில் யானைகள் நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம்
- யானைகளின் கூட்டம்
- சாலை
- குன்னார் - மேட்டுப்பாளையம் சாலை
- மோட்டாரிஸ்டுகள்
- குன்னர்
- வாகன ஓட்டிகள் சாலையில் யானைகளுக்கு அஞ்சுகிறார்கள்
- யானைகளின் கூட்டம் - மேட்டுப்பாளையம் சாலை